Showing posts from April, 2006

நண்பனே எழுந்துகொள்!

நண்பனே எழுந்துகொள்! அன்பால் உலகை அணைத்துகொள்! கனவுகள் காண் கவின்மிகு உலகை கற்பனை செய்! - மற்றவனை திட்டாமல் மன்னிக்க கற்றுகொள்! அல்லாவை கும்பிடுவான் அவனை நேசி!-இல்லை இயேசுவை கும்பிடுகிறானே அ…

உலக தொழிலாளர்களே!

பள்ளிக்கூடங்கள்-உயர் பல்கலைகழகங்கள் சிந்தனை கூடங்கள் சிறப்பான பாலங்கள் கட்டியவனே!-உன் கையைகொடு! வானாளாவிய கோபுரங்கள்! கவின்மிகு கட்டிடங்கள்! கலைமிகு கோவில் கருவறைகள் கட்டியவனே!-உன் கையைகொடு…

உன்னை நினைத்துவிட்ட நெஞ்சம்

உயர்ந்த மரங்களினடியில் உட்கார்ந்து பேசிய காலங்களில் பாடும் பாடல்கள் உன்னைப்பற்றியும் பாடுவது நானாகவும் எண்ணிக் கொண்ட நேரங்களில் காதலை சொல்லாமல் விட்டதருணங்களை நீ அறிவாயா? மலர்கள் மலர்வது வண…

நிக்க நேரமில்லை

சாயபட்டறைகளில் எங்கள் சந்ததிகள் வளருது! காலையில் காய போட்ட துணியெடுக்க -சூரியன் போனபிறகு வருகிறாள் அம்மா நிக்க நேரமில்லை நினைத்து பார்க்க வழியுமில்ல -வேலை எட்டுமணிநேரமல்ல! நீங்கள் போட்டுருக…

தென்னாடுடைய சிவனே

தெள்ளுதமிழ் பாட்டிசைத்தேன் தென்னாடுடைய சிவனே! - ஆடிடுவாய் திரு காலெடுத்து தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்! ஆளவாய் அரசா அல்லுற்றோர் துயர்தீர்க்திடும் அம்பலத்தரசா! ஆடிடுவாய் திரு காலெடுத்…

கண்ணயர்ந்த வேளையிலே

கண்ணயர்ந்த வேளையிலே எனது ஹார்டிஸ்க்கை களவாடி சென்றவளே! மதர்போர்டு கேட்கிறது மடையா எங்கே தொலைத்தாய் என்று! பேக்கப் எடுக்காத பேதையானேன் பேப்பரில்லாத பிரின்டர் ஆனேன்! வார்த்தை தவறிவிட்டாய் -அட…

உன்னோடு பேசும்போது

உன்னோடு பேசும்போது நேரம் போவதே தெரியவில்லை -நீஇல்லாத வேளையிலே நேரத்தை நகர்தவே முடியவில்லை கண்ணோடு வந்திடுமா -உன் களிபொங்கும் உருவம் கவிஞர்பண்ணோடு வசிக்கும் கவியே! பார்க்காமல் இருந்திருந்தால…

உன்னை பார்க்காத நாட்கள்

உன்னை பார்க்காத நாட்கள் -சூரியன் உதிக்காத நாட்கள் ஒருமுறையேனும் பார்த்திடு உலகம் இருளாவதை தடுக்க! நெஞ்சில் உனது நினைவலைகள்-எனது கண்ணில் நினது கனவலைகள்கனவுகள் காணாத கண்ணும் கண்ணல்லவே! மண்பா…

அன்னை காளிக்கு கடுதாசி

ஒளிதரும் கதிரும் பணிதரும் முகிலும் களிதரும் நின் கருணைமுகமும்- தமிழின் தனிதரும் 'ழ' கரமும் பெற்றேனாயினும் பொருள்தரும் லகரமும் தருவாய்! தாயே! கணிதரும் கதம்ப காட்டிடை வசிக்கும் கவிஞர்…

தேதி ஒன்று

தேதி ஒன்று அத்தான்என்றழைப்பாள் அன்பு ஊற்றெடுக்கும் அன்றைக்கு தேதி ஒன்று! பொத்தான் போன சட்டைகளும் புதிதாக மாறும் அன்றைக்கு தேதி ஒன்றே! ஆப்பிளும் மாதுளையும் அனைத்துப்பழங்களின் சாறும் அன்றைக்க…

இறைவனிடம் விண்ணப்பம்

மைவிழி மதரின்பால் மையல் கொள்ளாமை வேண்டினேன் பொய்கலந்த புண் வாயரிடை நட்பமையாமை வேண்டினேன் மெய்கலந்த மணைவியிடமாவது தூய அன்பு வேண்டினேன் மொய்யளந்து உறவாடும் சொந்தத்திடை உறவமையாமை வேண்டினேன் அன…

Load More
That is All