இல்லத்தரசியே
படித்தாய் பட்டம் பெற்றாய் பாரில் கலைகள் அனைத்தும்பயின்றாய் எனக்கு நிகராய்! எனது சட்டைகள் அழகாய் துவைத்து! எனக்காய் உணவுகள் சுவையாய் சமைத்து! அன்பை உணவுடன் அழகாய் தந்தாய்! நண்பனாய் ,மந்திரிய…
படித்தாய் பட்டம் பெற்றாய் பாரில் கலைகள் அனைத்தும்பயின்றாய் எனக்கு நிகராய்! எனது சட்டைகள் அழகாய் துவைத்து! எனக்காய் உணவுகள் சுவையாய் சமைத்து! அன்பை உணவுடன் அழகாய் தந்தாய்! நண்பனாய் ,மந்திரிய…
பொங்கு மாகடலில் புதைந்தெழந்த சூரியனே மஞ்சள் கதிரொளியே மழைக்காத்தே வானவில்லே! கண்ணின் கருவிழியே காந்தல் மலரழகே மேக கூந்தலில் தலை துவட்டும் வெண்ணிலவே விடியாத இரவுகளில் மடிமீது வாராயோ படியாத ப…
வாழ்வின் முக்கிய தேவை கடவுளா! தேடாமல் ஒப்புக்கொள்ள பட்டது! அறியாமல் நம்பப்பட்டது பொதுவான கருத்தில் மறைந்தது! உணரப்படாத கடவுள் வாழ்வின் தேவையா? கடவுள் காலத்தில் மறைந்து விட்டார்! எதிர்கால கன…
வார்த்தைகள் எப்போதும் மாற்றப்பட்டே வெளிவருகிறது! புன்னகை மனிதனின் மகத்தான முகமூடி! அன்பு தவறாகவே புரிந்துகொள்ள படுகிறது எப்போதும் வெறுப்புக்குஎதிரானதாக! பொய்எப்பொழுதும் தன்னை கவனித்து கொள்க…
மனிதன் செத்ததை பார்த்ததுண்டு மானுடம் செத்ததை பார்த்ததுண்டா குப்பை தொட்டியில் குழந்தை! பிறந்த உடனே வாழ்வு மறுக்கப்பட்டால் -அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்யும் எறியப்பட்ட குழந்தையின் பறிக்கப்பட…
காசுகேத்த தோசை கடை தெருவில கிடைக்கும் படிப்புகேத்த வேலை பாரதத்துல உண்டா? வேலை தான கேட்டோம் கலர் டிவியா கேட்டோம் கஞ்சியவே காணோம் டிவி கரண்டுக்கெங்க போக! சினிமா பாத்தகூட்டம் இன்னும் செலவாகவேவ…
எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான் போகுதடா! பிழைக்கத்டான் வேலையா ப…
எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான் போகுதடா! பிழைக்கத்டான் வேலையா ப…
கவிதையும் கதையும் கவிதைஎழுத தொடங்கி கதைஎழுதி முடித்தேன்- கதைஎழுத விளைந்தால் நல்கவிதை ஒன்று வருமோ! கவிதைஎன்பது நட்பானால் கதைஎன்பது காதலாகும் கவிதைதானே தொடக்கம் ஏனோ சிறிய தயக்கம்! நட்பைஎன்ன ச…
சாதி மருட்டினை மோதி விரட்டி சாதிக்க பிறந்த சூரியனே! இல்லை கடவுள் இருந்திடில் இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்! உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்றகாற்றும் அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில் பிறக…