Showing posts from March, 2009

ஏமாறாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாற்றாதே     என ஒரு பழைய எம் ஜி ஆர் பாடல் இருக்கிறது நாமும் ஏமாற கூடாது அடுத்தவனையும் ஏமாற்ற கூடாது என்பதை   அழகாய் சொல்லி செல்லும் வரிகள் சில வாழ்க்கை அனுபவத்தில் பொருத்தி பா…

அன்பிற்குரிய ஈழமே என் நெஞ்சை பிழியுதுன் ஓலமே

அன்பிற்குரிய என் ஈழமே ! நெஞ்சை பிழியுது உன் ஓலமே   என்னை உனக்கு தருவேனே மண்ணை காக்க போராடும் உன்னை மறுபடி  மீட்போமே      ஈழமே ! நெஞ்சை பிழியுது உன் ஓலமே     கொல்லும் கொல்ல…

போரடிச்சால் என்ன செய்யலாம் (No serious conversation)

எல்லா வேலைகளிலும் போராடிக்குது அலுவலக வேலையானாலும் மடல் அனுப்புதலானாலும் எதுவானாலும் குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு மெக்கானிக்கலாக ஆகிவிடுகிறது எல்லா வேலையுமே என்ன செய்யலாம் ? தெரிந்தவர்கள…

வவுனியா வதை முகாம்கள்

நன்றி: ஆனந்த விகடன் மூச்சுவிட மட்டும் அனுமதித்து மொத்த சுதந்திரத்தையும் முடக்கிப்போடும் வவுனியா வதை முகாம்கள்: ஆனந்த விகடன்   [ வியாழக்கிழமை, 12 மார்ச் 2009, 03:54.24 AM GMT +05:30 ]   முத…

நான் கடவுள் -ஒரு பார்வை

மதம் மக்களை மயக்கும் அபினி-மார்க்ஸ் மதத்தின் நம்பிக்கைகளின் பாற்பட்ட மனம் மிக குறுகிய தன்மையுடையதாகிறது உலகியல் துன்பங்கள் , போராட்டங்கள் எல்லாம் மாயை என்றும் பேசும் அத்வைதம் ஒரு நிலை ந…

Load More
That is All