Showing posts from June, 2010

வீட்டுக்கு பட்ஜெட் தேவையா?

வீட்டு செலவுகள் என்பதை நம்மில் பெரும்பாலோர் அதிகம் கண்டுகொள்வதில்லை . ஏறுகிற விலைவாசியில் செலவு கணக்கை பார்ப்பதையே நம்மில் பல தூக்கி போட்டு விட்டோம் என்றுதான் சொல்ல வேணும் . எல்லாமே…

ஏன் முரண்பாடு -தொடர்ச்சி

நான் வினவுடன் முரண்பட்டதும் தோழர்கள் பலர் இது வேண்டாம் நீங்கள் வினவுடன் விவாதிக்கனும் என கேட்டு கொண்டார்கள் அப்படி விவாதிக்கவோ என் தரப்பில் இருக்கும் விசயங்களை கேட்கவோ அசுரன் வினவு …

என்ன நடந்தது -நான் அசுரன் ,வினவு

அசுரன் இணையத்தில் எழுத ஆரம்பித்தது நான் இணையம் பார்பதற்கு முன்பே இருக்கும் , முதலில் அசுரனது தளத்தை படித்து சபாஸ் என சொன்னவர்களுள் நானும் ஒருவன் பிறகு அவர் சார்ந்த தோழர்களுடன் தொடர்ந்து பேச…

One note பயன்பாடுகள் - மாத்தியோசி

ஆபிஸ் ஒன்நோட்டை யார் எப்படி பயன்படுத்துகிறீகள் என தெரியவில்லை ஆனால் எனக்கு அதன் பயன்பாடுகள் மிக அதிகமாக உதவுகிறது   ஏற்கனவே இருக்கும் செயல்முறைகள் எல்லாம் எப்படி செயல்படுகிறதோ அ…

வாழ்த்துக்கள்

ஒரு கதையை அல்லது கவிதையை பத்திரிக்கைக்கு அனுப்பி அது. பிரசுரமானதும் ஊரெல்லாம் காட்டி சொந்த காரவங்களுக்கு அனுப்பி வாழ்வில் சந்தோசமான தருணமாக நினைத்து நினைத்து மகிழ்கிறவர்கள் இருந்தார்கள் வலை…

கவிதைகள்

உணர்வுகளை மொழிகளாக்கி தையற்காரனின் சாமர்த்தியத்துடன் சட்டையாக்கி அணிந்த பின்னும் இன்னும் சிறிது மாற்றி இருக்கலாமோ தையற்காரன் சரியில்லையோ அல்லது துணி சரியில்லையோ ?அல்லது நாமதான் சரியில்லையோ …

போதுமான காரணங்கள் இருக்கிறது மாநாட்டை புறக்கணிக்க

கடந்த ஆண்டு மேமாதம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொடூர கொலை செய்யப்பட்டார்கள் . ஹிட்லர், முசோலினியை மிஞ்சிய ஒரு கொடூரன் இந்த ராஜப்க்சே என தெரியும் நமகெல்லாம் இந்த கொலை…

கசடுகள்

நேரத்தை திண்கிறது பிழைப்பு உழைப்பென சொல்லி நக்கி செல்கிறது வாழ்வை ! தமிழனை கொன்றவர்கள் கூடி மாநாடு நடத்த நாய் காலை நக்குகிறது நீ தமிழனா ? கொடூர கொலைகாரனுக்கு மாலையும் துண்டுமாய் கூடி நிற்கி…

நாட்டாமைகள் தொல்லை தாங்கலைப்பா -மாதவராசு

அண்ணே நீங்க எழுதிய வீச்சான அறைகூவல கேட்டு உடனே பதிவு போட்டு எல்லாரும் திட்ட ஆரம்பிச்சாங்கண்ணே /பொதுவெளியில் என்ன நடந்தாலும் பெரிதாய் பொங்கிப் பொங்கி எழுதும் நர்சிம்மின் அழுகிப்போன மூளை இப்ப…

அபி அப்பா , லதானந்து, மங்களூர் சிவா என்ன குற்றம் செய்தார்கள்

------------- சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்டது அநீதி யாருக்கும் அந்த மாதிரி ஒரு அநீதி இழைக்கப்படகூடாது , சம்பந்தபட்டவர்கள் சந்தனமுல்லையை சந்தித்து மன்னிப்பு கேட்பது பற்றி எங்கு எப்போன்னு முடி…

ஒரு புனைவு கதை

இந்த லோகம் எப்போதும்போல் அதுபாட்டுக்கு சுத்தி கிட்டே இருந்துச்சு , நீங்களும் நானும் தள்ளி விடலைன்னாலும் இரவும் பகலும் வந்து போயிகிட்டேதான் இருந்துச்சு , அந்த பள்ளி கூடத்தில சின்னுவும் , கங…

யாருடன் வேண்டுமானாலும் சமரச படலாம் - புதுசா இருக்கே

என்னிடம் எனக்கே சில கேள்விகள் இருக்கு தோழர்களே 1.யப்பா தியாகு இந்த பைத்தியகாரன் எழுதியதை தனது தளத்தில் வினவு போட்டால் தப்பா? தம்பி தப்பே இல்லை நீ யார் எழுதி கொடுத்தத வேண்டுமென்றாலும் போடு, …

வினவை நோக்கி வினவு

தருமி ஒரு கேள்வி கேட்பார் திருவிளையாடல் படத்தில் "நானேதான் எழுதினேன் அய்யா மண்டபத்தில யாரோ எழுதி கொடுத்ததையா வாங்கி வந்தேன் " என சொல்லிட்டு நக்கீரனின் கேள்விக்கு மட்டும் பதில் சொல…

வினவு - பெண்ணுரிமை

நன்றி தோழர் வினவு, உங்கள் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்தேன் நீங்கள் மையமாக எடுத்துகொண்ட பிரச்சனை சாதிய திமிரில் எழுதி இருக்கிறான் நரசிம் என்பதும் அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் எ…

Load More
That is All